Thursday, 2 April 2015

மோகினி வசியம் அழூபவ

கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ ....

கணவன் மனைவி ,சண்டை சச்சரவுகள் நீங்க மோகினி மந்திர உபாசனை பெரிதும் துணை புரியும் .காதல் கை கூட ,நினைத்த வரன் அமைய ,நினைத்த பெண்ணை திருமணம் செய்ய இந்த மோகினி மந்திரம் உதவி செய்யும் .

 மோகினி வசிய யந்திரம் :




மூலமந்திரம் :

ஓம் சிவயநம கிரியும் விரியும் ஜெகத் மோகனாங்கி வசி வங் சுவாகா 

பூஜை முறை :

மேற்கண்ட மோகினி வசிய யந்திரத்தை அமாவாசை நாளன்று யந்திரம் எழுதி பூஜை துவங்க வேண்டும் .மேற்கண்ட மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 15 தினங்கள் பூஜை செய்து பௌர்ணமி அன்று முடியும் வகையில் பூஜை செய்ய வேண்டும் 

குறிப்பு : இதில் ஜன வசியம் ராஜ வசியம் ழூலிகை சேர்ந்து செய்ய பலன் அதிகம் இதை தவறாக பயன்படுத்த மற்றும் எச்சரிக்கையக செய்ய வேண்டும் எதிர் மறை உள்ளது கவனம் கவனம் 

Popular Posts