Wednesday, 22 April 2015

அங்காள அம்மன்


ஸ்ரீ அங்காளம்மன் மந்திரம்
நமசிவாய ஓம் சக்தி மஹா காளி மந்திர காளி பராசக்தி ஆழ்சூல் உலகை ஆட்டி வைக்கும் தாயே அங்காளபரமேஷ்வரி தேவியே சிவகாமியே நீல நிறம் கொண்டவளே
கொண்டவளே
நாக வடிவுடையவளே நான் நினைபதை நடத்தி வைப்பாயாக விரைந்து வா என் தாயே
ஓம் ஹ்ரீம் அங்காளி வசிய வசிய வசிய ஸ்ரீம் ஸ்வஹா

Sunday, 12 April 2015

யந்திரம் ரகசியம்

சக்கரங்களுக்கு வலுவூட்ட. அஷ்ட கந்தம் 1) புனுகு,) 2)கஸ்தூரா, 3) கோரோசனை, 4) குங்குமப்பூ, 5)அத்தர், 6) பச்சைக் கற்பூரம் , 7) ஜவ்வாது, 8) அரகஜா இவை அஷ்ட கந்தங்கள் ஆகும்.                                              ஐங்காயம் மந்திர சக்கி ஏற்பட அந்தந்த தகடுகளில் ஐங்காயம் பூச வேண்டும் 1) வசம்பு, 2)ஓமம்,3) உள்ளி (ஒருதலைப் பூண்டு), 4 )கடுகு, 5) பெருங்காயம்.

Thursday, 2 April 2015

மோகினி வசியம் அழூபவ

கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ ....

கணவன் மனைவி ,சண்டை சச்சரவுகள் நீங்க மோகினி மந்திர உபாசனை பெரிதும் துணை புரியும் .காதல் கை கூட ,நினைத்த வரன் அமைய ,நினைத்த பெண்ணை திருமணம் செய்ய இந்த மோகினி மந்திரம் உதவி செய்யும் .

 மோகினி வசிய யந்திரம் :




மூலமந்திரம் :

ஓம் சிவயநம கிரியும் விரியும் ஜெகத் மோகனாங்கி வசி வங் சுவாகா 

பூஜை முறை :

மேற்கண்ட மோகினி வசிய யந்திரத்தை அமாவாசை நாளன்று யந்திரம் எழுதி பூஜை துவங்க வேண்டும் .மேற்கண்ட மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 15 தினங்கள் பூஜை செய்து பௌர்ணமி அன்று முடியும் வகையில் பூஜை செய்ய வேண்டும் 

குறிப்பு : இதில் ஜன வசியம் ராஜ வசியம் ழூலிகை சேர்ந்து செய்ய பலன் அதிகம் இதை தவறாக பயன்படுத்த மற்றும் எச்சரிக்கையக செய்ய வேண்டும் எதிர் மறை உள்ளது கவனம் கவனம் 

Popular Posts